சொல்வெளி
Sunday, January 23, 2011
மழைத் துளி
எல்லோரும் பேசினார்கள்
மழைக்காலம் பற்றி ,
மழையின் தன்மை பற்றி,
அதன் பயன்பாடு பற்றி,
ஏனோ யாருக்கும் அக்கறை இல்லை
ஒவ்வொரு மழைத் துளியிலும்
சிறிதளவு வானம்
ஒட்டிக் கொண்டிருப்பதைப் பற்றி ....
Home
Subscribe to:
Posts (Atom)